25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


 நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது  தவறு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது  தவறு.

நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது  தவறு . இதனால், செரிமானம் தடை படுவதுடன், கழிவுப் பொருட்கள் உடலில் 

சேரும்.

சாதாரண வெப்பநிலை நீரை குடிக்கும் போது ,சுமார் 20 நிமிடங்களில் சிறுகுடலுக்குள் செல்லும். வெந்நீர் அருந்தும்போது 7 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.

குளிர்ந்த நீரை குடித்தால் அது நீண்ட நேரம் வயிற்றில் இருக்கும். குளிர்ந்த நீர் உடலின் வெப்பநிலையுடன் ஒத்துப்போவதில்லை. அதனால் அதை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதும் நீர் நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News