நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது தவறு.
நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது தவறு . இதனால், செரிமானம் தடை படுவதுடன், கழிவுப் பொருட்கள் உடலில்
சேரும்.
சாதாரண வெப்பநிலை நீரை குடிக்கும் போது ,சுமார் 20 நிமிடங்களில் சிறுகுடலுக்குள் செல்லும். வெந்நீர் அருந்தும்போது 7 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.
குளிர்ந்த நீரை குடித்தால் அது நீண்ட நேரம் வயிற்றில் இருக்கும். குளிர்ந்த நீர் உடலின் வெப்பநிலையுடன் ஒத்துப்போவதில்லை. அதனால் அதை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதும் நீர் நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
0
Leave a Reply